Posts

Showing posts from May, 2024

இளைய ராஜா மாணிக்க வாசகருக்கு எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ? How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ??

Image
  இளைய ராஜா மாணிக்கவாசகருக்கு  எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ?  How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ?? ப ண்ணைபுரத்து  பண் இசைப்பவரே  பாட்டுக்கு பட்டா கேட்பது ஏனோ?? " அ ப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும் தான் பொறக்க முடியுமா?" பாடிய நீயே பாட்டின் தந்தையான பாடலாசிரியரை மறைக்கலாமோ?? " ப ள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்  பட்டம் தர தேடுகின்றேன்  எங்கே அந்த நாயகன்" என உனது அருகில் இருந்து தேடியவனை மறக்க மனம் கூடுதில்லையே  " தி ருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று உருகி மருகி சிம்பொனி அமைத்த நீர் அந்த மாணிக்க வாசகருக்கு கொடுத்த ராயல்டி தான் என்ன?? " நா ன் யார்?" என்று தன்னை தொலைத்தவனை அருணையின் அடியில் கருணையின் வடிவில் நிதம் தொழும் நீயே  கோவணம் வரை துறந்ததால் மணக்கின்றான் ரமணன் என்று  நம்ப மறப்பதேன்  "நாயகனின்" நாயகனே ப ட்டை பட்டையாய் வைரமும் கொண்டு வந்து கூடவே பனை ஓலையில் ஒரு பாட்டு " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" படித்தவுடன்  பட்டென்று பட்டாக்களை  போட்டு விட்டு செங்கரும்...