Posts

Bharathi 100 Mahakavi Day

Image
பாரதி 100 நீ பிறந்தாலும் இறந்தாலும் புரட்சி தான்   ஜாதிகள் இல்லையடி என்ற உன்னையும் பார்ப்பனனாக பார்த்தனன் குறுங்கிய வட்டத்தில் சுருக்க பார்த்தனர் கறுத்த இதயத்தினர் இருந்தும் ஒன்பது பதினொன்று அமெரிக்கனுக்கு வலித்தாலும் தமிழனுக்கு இனிக்க நீ துர்கை யை என்றும் வணங்கியதாலா தமிழை கனிமொழி யாக வடித்ததாலா நீ என்றும் இறை அன்போடு வாழ்ந்ததாலா மகாகவி நாளில் நல் விடியல்   எட்டயபுரத்தானை எட்டியது யானை எட்டும் புகழ் வானை   களக்காட்டு கவிராயர் 11.செப்.2021  

காந்தஹார் கனியும் நாள்

Image
https://www.latimes.com/world-nation/story/2021-08-20/afghanistan-taliban-takeover-friday-prayers   லாஹிலாஹா   இல்லல்லா முஹம்மது   ரசூலுல்லா எல்லை   இல்லா   பரம்   பொருளே அல்லா   அல்லா எங்கும்   நிறை   பொருளே அல்லா   அல்லா   கரூரும்   கராச்சியும்   ஒன்றே என்றுணர்த்திய   சதாசிவனும் அவனை   போற்றும்   மும்தாஜ்   அலி   கானும்     1 இசையால்   இணைந்திடும் ரஹ்மானும்   ராஜாவும் ஏவுகணை   ஏவிய   எங்கள் கலாமையும்   இசையால் இளக்கிய   இளங்காளியே இலாஹியே   அல்லா   அல்லா     2 அன்று   காந்தாரி   மணந்தது கண்ணில்லா   குருடன் இன்று   அங்கிருப்பதோ கண்ணிருக்கும்   முரடன்    3 அராபிய   மரங்களை   வெட்டி எண்ணையே   கண்டனன் உன்னை   மட்டும்   காணவில்லை உரக்க   கூவினன் அண்டமே   பிண்டமான   ஆதி   திருமூலமே பிறை   மட்டும்   கண்டு   உன்னை   துதிப்போரும் பிறையோடு   கூ...

Maa Kaali bengali

Image
3rd May 2021  - Indian States Assembly election Results declared மே 3 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டபோது   நாக காந்திமதி  மொடக்குறிச்சியில்   தென் கோவை  இதழ் விரித்தாள்  ஆனால்  ஆயிரம் விளக்குகள்  எறியவில்லை முருகனை தாராபுரம்  இனி தராபுரம் தான்  அண்ணாமலை அடி வாரிய  அரவக்குறிச்சி இனி   அறிவுக்குறைச்சி   தான்  உதய சூரியனின் வெப்பம் யாருக்கும் சுடலையா?? இடைபாடியுள் மாணிக்கமே  இடுப்புடைய துவைக்கும்  இயந்திரங்கள்  இயந்திரத்தின்  பொத்தானை அழுத்த மறந்ததேனோ  கருங்காலி பலர்  சேர்த்தும் வங்காளத்தில்  குடை விரித்தாலும்  பெண்காளி முன்  கால் தூக்கி  தோடு அணிய முடியாமல்  போனதேன் காசி விசுவநாதனே  தங்க கட்டிகள்  கண்டும் சபரிமலை  சீண்டும் விஜயனை  மோதி ஜெயிக்க  முடியாது போனது ஏன் ? மலையாளம் படிக்க  மறந்ததாலா ??  காற்றினில் கரோனா  களத்தினில் வீரனா  அசோமில் சோனாவால்  பிடித்து மீண்டாயே  துவாரகையின் கறுத்த சிறுவன்  கோவர்...

Guruji Nada anandam

Image
  Shri Gurubyo Namah (  this post started on 14 Aug 2021 ) When the quest to start attempting to write poems in Hindi was churning in the mind, Guruji Avadhootha Nadananda gave a message that he has reached Surat City in Gujarat on 27th July 2021, It triggered a sudden flow of words : जब आप "सूरत" पहँचे तो  वो खूबसूरत बन गया  जब आप गुजरात पहँचे तो  वो "गुज दीन" हो गया  पर आपकी करम नूल करनूल में आपकी इंतजार में  ( तमील में नूल का मतलब - सूत्र,  धागा)  "गुज जन" याद रखे गुरु नदी है सुरत में वो तापी हैं  भरूच में नर्मदा  काशि में गंगा  करनूल में तुंगा       अरूणा अचलं में मेघ है  गिरी  न चलं न जलं  वट वृक्ष लगायेगें तट नदी का दीखावें हमभी पयासी हैं  पानी पिलावें When Guruji reached Dhar City in Madhya pradesh from Gujarat on 6th Aug 2021                                               ...